Monday, May 18, 2009

சொன்னதை சிந்திப்போம்!

  • எல்லோருக்கும் அன்பைக் கொடுத்து ஏமாந்து விடாதே. யாரிடமும் அன்பைப் பெற்று ஏமாற்றி விடாதே. - விவேகானந்தர்


  • கண்ணுக்கு தெரியும் மனிதனை நேசிக்க முடியாவிட்டால், கண்ணுக்கு தெரியாத கடவுளை எப்படி நேசிக்க முடியும்? - அன்னை தெரசா


  • அதிகமாக சிரிக்கும் மனிதனும், சிரிக்க வைக்கும் மனிதனும் அவன் மனதுக்குள் மிகப் பெரிய காயத்தை வைத்திருப்பான். - சார்லி சாப்ளின்


  • கல்வியும் செல்வமும் எவ்வளவு இருந்தாலும் அடக்கம் இல்லாவிட்டால் பண்பாடென்பது இல்லை. - ராஜாஜி


  • வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது. நடத்தையிலும் இருக்க வேண்டும். - டில்டன்


  • கைக்கு அருகில் உள்ள முதல் கடமையை செய். அடுத்த கடமை என்னவென்று தானே புலப்படும். - கார்லைல்


  • நல்ல நம்பிக்கையில் உருவாகும் கருத்துக்கு என்றும் அழிவில்லை. - பூவேஷ்டர்

நன்றி: அ. அப்துல்காதர், மேற்கு தாம்பரம்

No comments:

Post a Comment